இந்திய சுதந்திரத்திற்கு அஹிம்சை எனும் வழியை காந்தி கையில் எடுத்ததை போல், ஆயுதங்களை கையில் எடுத்து போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு தனியாக ஒரு ராணுவப்படையை அமைத்து வங்கக்கடல் எல்லை வழியாக ஆங்கிலேயரை நாட்டை விட்டு துரத்த போரிட்டார்.
நரேந்திர மோடி தலைமையில் 45 இடங்களில் 61 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இளைஞர்கள் சிறிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி வருகிறது. இந்த நகரில்தான் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் சுமார் 23 பேர் உயிரிழந்த சோகம் அண்மையில் அரங்கேறியது.
போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. இது வரலாற்று சிறப்புமிக்கது" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மத்திய அரசு வெளியிட்ட 33 கேள்விகள், வீட்டு அமைப்பு, வசிப்போர் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், இணையம், தொலைபேசி உள்ளிட்ட விவரங்களை கேட்கும்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Beautiful Airports | பல்வேறு நிலப்பரப்புகள், கலாச்சாரம் மற்றும் நவீன வளர்ச்சியை ஒரே இடத்தில் பிரதிபலிக்கும் வகையில், மிகவும் அழகான 10 இந்திய விமான நிலையங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
ஜம்மு-காஷ்மீரில் கானி டாப் பகுதியில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழந்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விபத்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டபோது, சிவநாகராஜுவின் உடலில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிவதை நண்பர்கள் பார்த்து, சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தனர்.
நாக்பூர் பிராச்சி கொலை வழக்கில், திருமண மறுப்புக்கு ஆத்திரப்பட்ட சேகர் தோரெ மாணவியை கொலை செய்து, தற்கொலை நாடகம் ஆடியதாக போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடியால் சமீபத்தில் துவக்கிவைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை, பெங்கால் மற்றும் அசாம் மாநிலங்களின் பாரம்பரிய மற்றும் வளமான சமையல் மரபுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த உணவு மெனுவை பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.
மொராதாபாத் உம்ரி சப்ஜிபூரில் முகமது அர்மான் மற்றும் காஜல் சைனி காதல் திருமணத்துக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டமன்றத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையை முழுமையாக வாசிக்காமல் வெளியேறினார்.
பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரத்தில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
இந்திய நிதிநிலை அறிக்கை வரலாற்றில் 1973-74 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 'கருப்பு பட்ஜெட்' என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது என்பதற்கான வரலாற்றுப் பின்னணியை இந்த தொகுப்பில் காணலாம்.
Today Tamil News Headlines | இன்றைய நாளுக்கான (ஜனவரி 21) தலைப்பு செய்திகளை தற்போது பார்க்கலாம்.
குடும்ப சூழல் காரணமாகக் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலை தேடி தெனாலி நகரத்துக்குச் சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரி கணேஷுடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது தகாத உறவாக மாறியது.
கோழிக்கோடு வடகரா பகுதியில், Deepak தற்கொலைக்கு தூண்டியதாக இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
டிரம்ப்பை மறைமுகமாக குற்றஞ்சாட்டிய ஏ.பி.சிங், ராணுவ வலிமை மற்றும் துணிச்சல் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியம் என 22வது சுப்ரதோ முகர்ஜி கருத்தரங்கில் வலியுறுத்தினார்.
அசாம் மாநிலம் கொக்ரஜ்ஹர் பகுதியில் சாலை விபத்தால் ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கர்நாடகா டிஜிபி ராமச்சந்திர ராவ் பெண்களுடன் ஆபாச வீடியோ விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாஜகவின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபின் இன்று பதவியேற்றார்.
கோழிக்கோடு வடகராவில், இன்ஸ்டாகிராம் வீடியோ காரணமாக மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், கணவனை, காதலனின் துணையோடு கொலை செய்து நீல நிற ட்ரம்மில் அடைத்து சிமெண்ட் கலவைப் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அம்பலமானபோது நாட்டையே அதிரச் செய்தது.
மத்திய அரசு கடந்த நவம்பர் 3, 2025 அன்றுதான் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக்குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்தது.
இந்த மோசடியை முதலாளிக்குத் தெரியாமல் கடந்த 10 மாதங்களாக அரங்கேற்றி வந்திருக்கின்றனர்.
பாஜகவின் தற்போதைய செயல் தலைவரான நிதின் நபீன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
RAC முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
கேரளாவில் பாலியல் அத்துமீறல் என வீடியோ ஒன்று வைரலான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுக்கப்படும், ஊழலுக்கு முடிவு கட்டப்படும், ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கட்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே பாஜக கூட்டணியில் இணைய உள்ளார்.
மும்பை மேயர் பதவிக்கு பாஜக மற்றும் ஷிண்டே தரப்பில் இழுபறி நீடுகிறது. தேவேந்திர பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஒருமித்த முடிவெடுப்போம் என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி 25 மாநகராட்சிகளில் வெற்றி, 30 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது.
அசாமில் கலியாபோரில் பிரதமர் நரேந்திர மோடி 6950 கோடி ரூபாய் மதிப்பில் காசிரங்கா திட்டம், அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் தொடக்கம் செய்தார்.
இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
கடும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Vande Bharat Sleeper Train | வந்தே பாரத் ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதில் பயணம் செய்யவிருந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் உரையாடினார்.
புதையல் கிடைத்த இடத்தில் வீடு கட்டத் தயங்கும் குடும்பத்தினர், தங்களுக்குப் பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை மாநகராட்சியில் பாஜக-ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி 30 ஆண்டுகால உத்தரவ் தாக்கரே ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
டெல்லி இந்திரா பவனில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, வியூகங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சர்வதேச நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம், வசமாக சிக்கி உள்ளனர்.
திரும்பிய பக்கம் எல்லாம் சிசிடிவி கேமராக்கள், உள்ளே நுழைய முடியாதபடி இரும்புக் கதவுகள்.. தொட்டவுடன் காட்டிக் கொடுக்கும் அலாரங்கள் இத்தனையையும் மீறி ஒரு திருடன் சிம்பிளாக யோசித்து ஜுவல்லரி கடையை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள் ஆகியோரை ஹனி டிராப் மூலம் கவர்ந்து தனிமையில் இருக்கும்போது வீடியோ பதிவு செய்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த தம்பதி போலீசில் சிக்கியது எப்படி?
Fastest Trains | நவீன ரயில் பெட்டிகள், மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்கள் மற்றும் செமி ஹை-ஸ்பீட் காரிடார்ஸ்களுடன், இந்திய ரயில்வே உலகத் தரத்திற்கு இணையாக செயல்பட்டு வருகிறது.
மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்திய இளைஞர்கள் சீன சைபர் மாபியா கும்பலிடம் சிக்கி மோசடியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளையே நடைபெறும் என அறிவிப்பு, கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் விவாதிக்கப்பட உள்ளது.
மகர சங்கராந்தி பண்டிகையில் டெல்டா மாவட்டங்களில் சேவல் சண்டையில் 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, பாஜக, தேவேந்திர பட்னாவிஸ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
Viral News | சங்கராந்தி விருந்துக்கு பெயர் போன ஆந்திராவில் ஸ்ரீதட்டாவுக்கு 159 வகை உணவுகளை தயாரித்து கொடுத்து மாமியார் அசரச் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெறும் மூன்றாவது ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.
"தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்" என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை மாநகராட்சி உள்ளிட்ட மராட்டியத்தின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் ஆர்த்தோபீடிக் வார்டில் எலிகள் கூட்டம் கூட்டமாக ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
145 வழக்குகளில் வெறும் 6 பேரை மட்டும் மீண்டும் மீண்டும் சாட்சிகளாக இணைத்து மோசடி நடந்துள்ளது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து செல்லான் கொடுத்தும் கட்டாதவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாக கட்டணத்தை வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் போர்வையில் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிக்கிறது.
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
ஹெச்.ஐ.வி தடுப்பு, பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் நேசம் பெருமை எனக் கூறி, விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டினார்.
உத்தர பிரதேசத்தில் தாய் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக உள்ளது. இது உலகளாவிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 8% பங்களிக்கிறது.
கோயிலுக்குள் அசுத்தம் செய்த நபரை கைது செய்து காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பெற்றோருக்கான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயரில் 21, 61, 67 தொடங்கும் எண்கள் மூலம் சைபர் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனநாயகன் படத்தை தடுக்க முயற்சி தமிழ் பண்பாட்டுக்கு தாக்குதல் என ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்; தணிக்கை சான்று விவகாரம் அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியது.
நிதின் நபின் தேசிய தலைவராக பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
PM Modi Campaign: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தனது மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊர் வந்த ராணுவ வீரர் குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் அத்துமீற முயன்ற இளைஞர், அவரை கொலை செய்துவிட்டு, தீ விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பெங்களூருவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகதீப் தன்கர் உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையை பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்தும், அதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கண்டனம் தெரிவிப்பதும் ஏன் என்பதை பார்ப்போம்.
காஷ்மீர் எல்லையில் பறந்த சந்தேகத்திற்குரிய டிரோன்களால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ஷர்மிளா கொலை வழக்கில் பக்கத்து வீட்டு மாணவர் கர்னல் கைது செய்யப்பட்டார்.
எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள், கூடாரங்கள் அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கண்டறியும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்தது.
உலகளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் கொண்ட இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதரமாக நாடாக பீடுநடை போடுவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் கொல்கத்தா-கவுகாத்தி வழியில், RAC மற்றும் காத்திருப்பு பட்டியல் இல்லாமல், புதிய கட்டண நிர்ணயம் மற்றும் வகுப்பு ஏசி பெட்டிகள் அறிவிப்பு.
EOS-N1 செயற்கைக்கோள் ஒளியின் நூற்றுக்கணக்கான நுணுக்கமான அலைநீளங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டது.
புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு 17 வயது சிறுவன் மற்றும் ஆகாஷ் உட்பட 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Rahul manKootathil மீது மூன்றாவது பாலியல் புகாரில், பத்தனம்திட்டா பெண் அளித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். Congress கட்சி நீக்கம்.
EOS-N1 செயற்கைக்கோள், Anvesha என அழைக்கப்படுகிறது, PSLV-C62 மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ஏவப்படுகிறது. ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் முக்கிய அம்சம்.
“கடந்த காலங்களைப் போல் ஈரான் மக்களை கொல்லத் தொடங்கினால், அமெரிக்கா தலையிடும்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
Malayalam Language Bill | கேரள எல்லையோரம் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாயப்படுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி.யில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை பல்கலைக்கழகத்தில், பஞ்சகாவ்யம் என்ற பெயரில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு செய்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பெருமைக்குரியவர் அனிதா சௌத்ரி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து தங்கள் சொந்தக் காலில் நிற்க உத்வேகம் கொடுத்துவந்த அனிதா கடந்த 4ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோதே மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
குடியரசுத் தினத்தன்று டெல்லி அரசு 1275 கிலோ கோழி இறைச்சி வீசி பறவைகளை திசை திருப்ப திட்டம் வகுத்துள்ளது.
நிலக்கரி ஊழல் பணம் ரூ.20 கோடி கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
பொங்கலுக்குப் பின் பாஜக மத்திய அமைச்சரவை மாற்றம், அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா, பூனம் மகாஜன், பன்சூரி சுவராஜ் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திதர்வாடா கிராமம் அமைந்துள்ளது. இரவில் வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் கிராம மக்கள் சிலர் வீதியோரம் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது, இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. திடீரென அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி வந்து, வானத்தை நோக்கி கண்டபடி சுட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அலுவலகத்தினுள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
இது மிகவும் ஆபத்தான பிரசவம் என்றாலும் தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் நர்வீர் ஷியோரன் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அனைவரையும் நாய் கடிப்பதில்லை என விலங்கின ஆர்வலர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாய்களால் கடிபடாதவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைக் கொண்டிருக்கும் நகரம் என்ற பெருமையை தேசிய தலைநகரான டெல்லி பெற்றுள்ளது.
மை ஆதார் போர்டல் அல்லது mஆதார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆதார் PVC அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகரித்துள்ளது,
கர்நாடகா கதக்கில் பெண் நடத்துநரை பயணி தாக்கிய வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்தது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து குடியரசு தினத்தை ஒட்டிய காலகட்டத்தில் IRCTC-யின் சுற்றுலாவிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) ஜனவரி 4 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் வேலைநிறுத்தம் குறித்த விவரங்களை வழங்கியது.
டெல்லி துர்க்மான்கேட் மசூதி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கையில் கலவரம் வெடித்தது.
குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் புனிதமான கோயிலில் ஆபாச நடனம் ஆடியதாகவும், இது பக்தர்களின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகையை அரசு அறிவித்தபடி ரூ.2500 ஆக ஜனவரி 12 ஆம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு வழங்கப்படும்.
பெங்களூரு அருகே ஒசக்கோட்டை நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் சையது இம்ரான். சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சையது இம்ரான், மூடநம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.
தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களில் 184 புதிய வகைகளை வெளியிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, மொத்த வாக்காளர்கள் 12.55 கோடியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Vande Bharat Sleeper Train | நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை, இந்த ஜனவரி மாத மத்தியில் அல்லது இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேச நொய்டாவில், தென்கொரியாவின் டக் ஹீயூவை அவரது காதலி லுஞ்சீனா பமாய் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் கவேலிகூடா பகுதியில் நாகலட்சுமி தொடர்பாக ஜம்புல மகேஷ், ரத்தினம் இடையே மோதல் ஏற்பட்டு, ரத்தினம் மகேஷை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்தியாவில் முதன் முறையாக, 120 கிலோ மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய ஆம்புலன்ஸ் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
காரில் பிரசவம் பார்த்த மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
தகுதிவாய்ந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBC, EWS ஆகியோரை பொதுப்பிரிவு பதவிகளுக்கு நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம், தீர்ப்பளித்தது.
“இதை செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம்” என்று ட்ரம்ப் எச்சரிக்கை
புதுச்சேரியில் தவெக கூட்டத்தில் ஆனந்திடம் மைக்கை பிடுங்கி வைரலான ஐபிஎஸ் இஷா சிங், டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அமோலி மெர்கரி கால்வாய் கரையில் அகிலேஷ் யாதவ் என்ற 25 வயது நபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது.
திருச்சூர் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து, 500 வாகனங்கள் சேதம், ரயில் என்ஜின் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மங்டு, ஹூங்கா மட்காம் உட்பட 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
அகவிலைப்படி உயர்வு வழக்கத்தை விட குறைவாக இருந்தாலும் 8 ஆவது ஊதியக்குழு அமலுக்கு வரும் என கூறப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் மிகவும் அடிப்படையான ஒரு வசதிக்காக சுமார் 78 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
புத்தரின் நினைவுச் சின்னங்களை இந்தியா மீட்டது பெருமை என பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சர்வதேச கண்காட்சியில் தெரிவித்தார்.
எக்ஸ் நிறுவனத்தின் க்ரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாக புகார்; மத்திய அரசு 72 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இந்தூர் மாநகராட்சியில் மாசுபட்ட குடிநீரால் 10 பேர் உயிரிழப்பு, 1400 பேர் பாதிப்பு; ரோஹித் சிசோனியா, சஞ்சீவ் ஸ்ரீவத்சவா பணியிடமாற்றம், திலீப்குமார் யாதவ் மீது நடவடிக்கை.
பிகாரில் 3 அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இருப்பதை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச ஹர்தோய் மாவட்டத்தில் ராம் கிஷோர் தலைமையிலான புரோக்கர்கள், 20 ஆயிரம் ரூபாய் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்தது போலீசால் கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரு மாலில் கர்ப்பிணிப் பெண்களுக்கு செய்யப்பட்டுள்ள ஒரு சிறப்பு வசதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு. விதி மீறினால் மட்டும் KYV கேட்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தீர்வு.
சியோமி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் சீனாவில் ரெட்மி பேட் 2 ப்ரோ என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. இப்போது, இந்த டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vande Bharat Sleeper | இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், வந்தே பாரத் ரயில்கள் அடுத்த சேவையான ஸ்லீப்பர் சேவையை விரைவில் தொடங்க உள்ளது.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செயல்படும் என அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார்.
ஜோடி ஜோடியாக இவர்கள் செய்த அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன், பூஞ்ச் அருகே காதி கர்மதாவில் வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசி பதற்றம் ஏற்படுத்தியது.
நீண்ட தூர பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில் இதில் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் கார்களில் சாகச பயணம் மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து எல்லைமீறிய ஜோடிகளை போலீசார் தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சர்ச்சையோடு தொடங்கிய கும்பலுக்கு போலீசார் புகட்டிய பாடம் என்ன?
ஹரியானா ஃபரிதாபாத் பகுதியில், பேருந்துக்காக காத்திருந்த 28 வயது பெண்ணை இருவர் வேனில் கடத்தி குர்கான் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மாசுபட்ட குடிநீரை பருகியதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக ரங்கசாமியின் முடிவு என்னவாக இருக்கும், அரசியலில் எந்தவிதமான அதிர்வலையை அவர் ஏற்படுத்த போகிறார்.
சூர்யகாந்த் கூறியுள்ளதாவது, அவசர சட்ட தேவைகளுக்கு நள்ளிரவில் கூட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை நாட முடியும் எனவும், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.
காசியாபாத்தில் ஹிந்து ரக்ஷா தள் வீடுவீடாக வாள்கள் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஹரியானா ஃபரிதாபாத் பகுதியில், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை இருவர் வேனில் கடத்தி குர்கான் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2025 பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் இந்தியாவை உலுக்கியது.
குழந்தைகளை அநாகரிகமாகச் சித்தரிக்கும் ஆபாசப் பதிவுகளை எந்த விதத்திலும் சமூக ஊடகங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Suryakant | அலுவல் நேரங்களைக் கடந்தும், சட்டரீதியான அவசர தேவைகளுக்கு குடிமக்கள் நாடும் வகையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் சூர்யகாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர், வெறி நாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியதால் மக்கள் அச்சம்.
Rail One App | ரயில் ஒன் செயலியில் எந்த டிஜிட்டல் தளத்திலும் கட்டணம் செலுத்தினாலும் 3 சதவிகித தள்ளுபடி வழங்கும் புதிய சலுகை 14ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 65 மெயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் 2026-27 மத்திய பட்ஜெட் அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
விளாதிமிர் புதின் இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் முயற்சி கவலையளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அணிவகுப்பில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லியைச் சேர்ந்தவரான அவிவா பைக், ரைஹான் வதேரா போல் ஒரு புகைப்பட கலைஞராவார்.
மத்தியப் பிரதேசத்தில் கோபால் என்ற இளைஞரைத் தாக்கிய புலி, துர்கா பிரசாத் திவேதி என்ற நபரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது.
திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே ஹனிமூனை கேன்சல் செய்துவிட்டு, இளம்ஜோடி சொந்த ஊர் திரும்பியது.
இந்தியாவின் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இன்று வரை பயன்பாட்டில் பல ரயில்கள் உள்ளன.
உத்தரபிரதேசத்தில் தயிர் பச்சடி சாப்பிட்ட 250 பேர் ரேபிஸ் தொற்று அச்சத்தின் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.டி.ஏ. கூட்டணியில் தற்போது துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் அஜித்பவார்.
இரு கிராமங்களுக்கு இடையே பெயரிடுவதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார்.
இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது.
https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தின் மூலம் நீங்கள் இந்தச் சேவையை இலவசமாகவே பெறலாம்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மக்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
காசி கங்கையில் அரைகுறை ஆடைகளுடன் குளித்த வெளிநாட்டினரை உள்ளூர்வாசிகள் எதிர்த்து அனுப்பினர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் விமர்சித்தார்.
புதுச்சேரி பீட்சில் செல்பி எடுக்க முயன்றபோது ப்ரீத் பாறைகளுக்கு இடையில் சிக்கினார்.
தமிழ் கற்போம் திட்டத்தின் மூலம் காசியில் 50 பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாகவும், இதுவே பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமைச் சிறப்பு என்றும் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
SIR Assam voter list | அஸ்ஸாம் வரைவு வாக்காளர் பட்டியலில் 10.56 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டோர் ஜனவரி 22க்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மும்பையின் அந்தேரி பகுதியில் ஒரு வீட்டில் குடிசைத் தொழில் போன்று கலப்பட பால் தயாரிப்பு பணி ஜோராக நடந்து வந்துள்ளது.
மம்தா, தனது மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றிய 39 வயதான சுதாகர் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது மற்றும் தொழிலாளர் விதிமுறை மீறல்கள் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படவுள்ளதன் காரணமாக 414 ரயில்களுடைய கால அட்டவணை மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, மின் கம்பத்தின் மீதேறி மின் இணைப்புகளை துண்டித்தார்.
10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர்.
64 கிலோ மீட்டர் நீள சோதனைப் பாதையானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பிரிவின் கீழ்வரும் குதா மற்றும் தாதானா மித்ரி இடையே அமைக்கப்பட்டு வருகிறது.
2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11000, அமெரிக்காவில் இருந்து 3800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; மியான்மரில் சைபர் குற்றங்களில் சிக்கிய 1591 பேர் திரும்பினர்.
பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோவை வாளையார் சோதனை சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.
டெல்லியில் இரண்டு நாள் தங்கினால் தனக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்திய ராணுவம் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், குவாரா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பார்வைக்கு அனுமதி, பகிர்வு மற்றும் கருத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மத்திய அரசு Natgrit மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்தை இணைத்து, 119 கோடி பேரின் விவரங்களை புலனாய்வு அமைப்புகள் எளிதில் அணுக முடியும் என அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரயில்வே அமைச்சகம் அறிவிப்பில், 215 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதலை கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.
பெங்களூருவில் மகளிர் விடுதியின் முன்பு இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅத்துமீறலில் ஈடுபட்டு மானபங்கம் செய்த அடாவடி இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா ஆலப்புழா, கோட்டயம் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை, கிருமி நாசினி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
THE CATHEDRAL தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, இயேசு போதனைகள் நல்லிணக்கத்தை தரட்டும் என பதிவிட்டார்.
Bharat Taxi | ஓலா, உபர் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பாரத் டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.