தெலங்கானாவில் 5 வயது சிறுமி ஹரிஷ்டா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சிசிடிவி மூலம் மமதா மீது சந்தேகம் எழுந்தது.
டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் டாக்சி டிரைவர்களை கொலை செய்த சீரியல் கில்லர் அஜய் லம்பா 24 வருட தேடுதலுக்குப் பிறகு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கேரளா அழைத்து வரப்பட்ட ஜோதி, பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோ எடுத்த அதனை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜூலை 9ஆம் தேதி வேலை நிறுத்தம் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களும் இணைந்துள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூரில் மாவோயிஸ்ட் துணைத் தளபதி சோதி கண்ணா கொல்லப்பட்டார்.
ராஜஸ்தானில் போலி ஆவணங்களுடன் 2 வருடமாக போலீஸ் அகாடமியில் சப்இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்ற பெண் சிக்கியிருக்கிறார்.
ஆந்திராவில் அல்-உம்மா பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து டெல்லி முகவரியுடன் கூடிய பார்சல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், "எங்கள் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை" என்று சீரம் நிறுவனம் X போஸ்ட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நெடுஞ்சாலைத் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயரும் என்று அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில், அனைத்து வணிக நிறுவனங்களில் (கடைகள் தவிர) ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும்.
இமாச்சலப் பிரதேசத்தில் 39 சதவீதம், உத்தராகண்ட்டில் 27 சதவீதம், ராஜஸ்தானில் 18 சதவீதம் மற்றும் டெல்லியில் 17 சதவீதம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குறைப்பிரசவங்கள் அதிகமாக பதிவாகி உள்ளன.
பிரிட்டன் எஃப் 35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பப் பிரச்சினையால் தரையிறக்கப்பட்டது.
Supreme Court Reservation | உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த விதிகளை திருத்தியுள்ளார்.
Train Reservation Chart Preparation | தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்கு ரயில்வேயில், ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
டிரினிடாட் அண்டு டொபாகோவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து, மும்பையில் இந்தி எதிர்ப்பு வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் அதிகாரம் கைப்பற்றுவோம் என உறுதியளித்தனர்.
சுமார் 128 கிராம் எடையுடைய தன்னுடைய தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை சிவா என்பவர் மறந்து வைத்து சென்று விட்டார்.
Thackeray brothers | மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து தாய் மொழிக்காக ஓரணியில் கைகோர்த்தனர்.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் நிர்மலா சீதாராமன், புரந்தரேஸ்வரி, வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
ஒடிசா மாநில பாஜக தலைவர் ஜெகநாத் பிரதான், புவனேஸ்வர் மாநகராட்சி கூடுதல் ஆணையரை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
பிகார் தேர்தல் முன்னிட்டு காங்கிரஸ் ஐந்து லட்சம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது" என மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
சோலார் பேருந்து பணிமனை என்பது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Fine for Littering in Trains: ரயில்களில் குப்பை கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த விதிகளை கண்காணிக்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் 55 வயது மாமாவை கரம் பிடிக்க நினைத்த பெண், கட்டிய கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார். அவர் இந்திய வீரராக அங்கு சென்ற முதல் நபர். 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இருபத்து ஒன்பது வயது இளம்பெண், இருவரை ஏமாற்றி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
GST | ஜிஎஸ்டி வரியை குறைக்கிறதா மத்திய அரசு...?
கல்லூரி அருகே ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நோக்கங்களுக்கான நீர் பயன்பாட்டுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஜல் சக்தி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்ய பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Parliament Monsoon Session | நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது.
பதுங்கு குழியை அழிக்கும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியாவும் சொந்தமாக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், ரகசிய கேமரா வைத்த பொறியாளர் ஸ்வப்னில் நாகேஷ் மாலி கைது. 30 பெண் ஊழியர்களின் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழையானது ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12ஆம் தேதி மதியம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியின் மீது விமானம் மோதியது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிற்காக 60 லட்சம் ரூபாய் செலவில் பங்களா 1 – ராஜ் நிவாஸ் மார்க் புனரமைக்கப்படுகிறது.
இந்தியன் ரயில்வேயில் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில் சேவையைத் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த 1 ரயிலில் மட்டும் அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
மத்தியபிரதேசம் நர்சிங்பூரில், நர்சிங் மாணவி சந்தியா சவுத்ரியை அவரது காதலன் அபிஷேக் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
PM Modi | பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
PM Narendra Modi | 30 ஆண்டுகளில் முதல்முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பரிசீலனையில் உள்ள மூத்த தலைவர்கள் லிஸ்ட் இதோ
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான 8 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார். கானா, டிரினிடேட் டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். BRICS மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
வங்கதேசத்திலிருந்து தரைவழி மார்க்கமாக சணல் மற்றும் சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடஒதுக்கீட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
விமானத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி கடந்த சில நாட்களாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
Tatkal Train Ticket Booking | ஆதார் எண் மூலம் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது.
வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் வங்கி சேவைகளை வழக்கம் போல் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஜூலை மாதத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், "இன்றைய அரசியல் சூழல் நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை" எனக் கூறியுள்ளார்.
புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு ஊர்வன கடத்தல் முறியடிக்கப்பட்டது
பருவநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நிதி விவகாரங்கள், நிர்வாகம், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்படுகிறது
கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி மிகவும் ஸ்மார்ட்டான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பது இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
போபால் அருகே வளைவு இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய புகாரில் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முதல்வர் மோகன் யாதவ் விசாரணை உத்தரவிட்டார்.
விளையாட்டை அனுபவிக்கலாம். ஆனால் அது வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்திவிடக் கூடாது.
திருச்சூரில், பவின் மற்றும் அனிஷா தங்கள் குழந்தைகளை கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் ஷம்சுதீன் என்பவர், லிவிங் டுகெதரில் வாழ்ந்த ஆஷாவை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை குப்பை லாரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Egg Consumption: முட்டைகளில் உள்ள புரதம் நம் உடலில் தசை வளர்ச்சி மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்கிறது. அதனால்தான் இந்திய அரசு மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளையும் சேர்த்துள்ளது.
Train Ticket Booking | மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் டேங்கில் படுத்துக்கொண்டு பைக் ரைடு செய்த ஜோடிக்கு 53,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Changes from July 1 | ஜூலை மாதம் பிறக்கவுள்ள நிலையில் நாளை ஜூலை 1 முதல் பல புதிய நடைமுறைகள் அமலாக உள்ளன. குறிப்பாக, ரயில்வேயில் முக்கிய மூன்று விதிகள் மாற்றப்படுகின்றன. ஜூலை 1 முதல் மாறவுள்ள புதிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு, இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவித்தது. எதிர்ப்புகளின் பின்னர் இந்தி தொடர்பான உத்தரவுகள் வாபஸ்.
ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசு, காற்று மாசை கட்டுப்படுத்த, ஐஐடி கான்பூருடன் இணைந்து 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் செயற்கை மழையைப் பொழிய திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தானில் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர்களின் அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
TRACHOMA என்ற பாக்டீரியா தாக்குதலில் இருந்து இந்தியா விடுபட்டுவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது என்றார்.
மேற்கு வங்கத்தில் சட்டக் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கள் இடையே மஹுவா மொய்த்ரா, கல்யாண் பானர்ஜி இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
Puducherry arrest | புதுச்சேரி இணைய வழி போலீசார் பீகாரில் 50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் 14 மாநிலங்களில் மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்.
ஹைதராபாத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊடகத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு.
கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த நீரில் சுமார் 24 ஆயிரம் கோடி கன மீட்டர் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுத்துவதால் இம்முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ள சுபான்ஷூ சுக்லா ஓரிரு நாளில் இந்திய மாணவர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
பராக் ஜெயின் ரா உளவுப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1 முதல் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30 முடிவடைகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோ பலருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர்
கர்நாடகா கோலாரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை துரத்தி செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நந்தினி வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார்.
நிலத்தடி நீருக்கு வரி வசூலிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற புரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 600 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நியமன எம்எல்ஏக்களின் மாற்றத்தால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஜூலை 2-9 மொத்தம் 5 நாடுகளுக்கு 8 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதில், பிரிக்ஸ் உச்சி மாநாடு நிகழ்வும் இருக்கிறது.
மேற்குவங்கத்தில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறித்து விரிவான சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனைகளில் 15 மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தோல்வியடைந்ததையடுத்து, அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு 31 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான விண்வெளி ஆர்வலர் ஜானவி டாங்கெட்டி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TSI) உடன் எதிர்கால பணிக்கான விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ம.பி. முதல்வர் மோகன் யாதவின் கான்வாய் வாகனங்களில் டீசலுக்கு பதிலாக நீர் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் 22 புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், மாட்டு மூளையுடன் வகுப்பறைக்கு வந்த அறிவியல் ஆசிரியர் காசீம், பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தனது வாடகை காரில் போனை ப்ரீத்தி மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் ப்ரீத்தியின் போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது அவர் புனீத்தை பல முறை தொடர்பு கொண்டது தெரியவர, அவரை போலீஸார் வளைத்தனர்.
சமீபத்திய ஆண்டுகளாக ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் சைபர் போர் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ள போதிலும், வழக்கமான போரில் கடினமான நிலப்பரப்பில் செயல்படும் திறன் கொண்ட டாங்கிகள் ஒரு நாட்டின் காலாட்படைக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக பங்கு வகிக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் கூறினார்.
ஜூலை மாதம் பிறக்கவுள்ள நிலையில் ஜூலை 1 முதல் பல புதிய நடைமுறைகள் அமலாக உள்ளன. குறிப்பாக, ரயில்வேயில் முக்கிய மூன்று விதிகள் மாற்றப்படுகின்றன. ஜூலை 1 முதல் மாறவுள்ள புதிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின் கட்டணம் 26% வரை குறையவுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் BJPயின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Axiom Mission | இந்திய வீரரின் 14 நாட்கள் விண்வெளி வாழ்க்கை எப்படி இருக்கும்...?
இனி சுங்கச் சாவடிகளில் பைக்குகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தேசிய நெடுஞ்சாலைத் துறை விளக்கமளித்துள்ளது.
கலக்கல் ஹீரோ, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் தன்னை பிடிக்க துரத்தும் கேங்கிடம் இருந்து தப்பிக்க, ரயில்வே ட்ராக்கில் காரை ஓட்டி தப்பிக்கும் புல்லரிக்கும் சம்பவம், காட்சியாக இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு தான் நாட்டின் உச்சம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் உச்சி மாநாட்டில் தீவிரவாத ஆவணங்களில் கையெழுத்திட மறுத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 26 சதவீதம் வரை குறைக்க முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பயனாளர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.
கடந்த சில தினங்களாக தொடரும் கனமழையால் சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்து உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள சொலுபோங்கு கிராமத்தில் பள்ளி இல்லாததால், மாணவர்கள் தினமும் 2.5-4 கிமீ தூரம் ஆபத்தான பயணம் செய்து கல்வி கற்கின்றனர்.
கத்தியை காட்டி, முதல் இரவில் தன்னை தொட்டால் உன்னை கொன்று 35 துண்டுகளாக வெட்டிப் போட்டுவிடுவேன் என கணவனை மனைவி மிரட்டியுள்ளார்.
முன்னாள் எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவின் ஆதரவாளர்கள் சைஃப்பின் காரை முந்திச் சென்றதால், சைஃப்பை தாக்கியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இருக்கும் தாயை மீட்க மகள் சட்டப் போராட்டம் நடத்தி, ஜம்மு & காஷ்மீர் உயர் நீதிமன்றம் 10 நாட்களில் அவரை இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் டிராகனின் சிறப்பம்சங்கள்... தெரிஞ்சுக்கலாம் வாங்க...
Nasa Axiom Mission 4 Launch | விண்வெளியில் வேளாண் புரட்சி சாத்தியமா...? ஆக்ஸியம் 4 திட்டம்...
Train Ticket Hike | ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு உயரும்...?
தெலங்கானாவில், 16 வயது மகள் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hyderabad accident | ஹைதராபாத்தின் கூக்கட்பள்ளியில் நடந்த இந்த விபத்தில் தாய் கிருத்திகா (வயது 30) உயிரிழந்தார். அவரது மகன் மாதவ் (வயது 3) படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பாதுகாப்பு படை வீரர், வரதட்சணை கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
அரசு ஆரம்பப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு செய்தபோது, 26 ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
விமானத்தின் கருப்புப் பெட்டி விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் என்ற செய்திகளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
SpaceX’s Dragon: இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யானுக்கு சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வழங்கியவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், கடனுக்காக ஒருவருக்கு தனது மனைவியை விற்பனை செய்துள்ளார்.
Vande Bharat Express: ஏசி காற்று வெளியாகும் மேற்கூரைப் பகுதியில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Train Tickets | ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 2,000 கோடி மதிப்பில் 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அவசர தேவையின் கீழ் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கியதாக விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது.
பெங்களூரு அருகே மைலசந்திராவில் பெண்ணை இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் தாக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Air India | ஏர் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது.
ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1,00,000 டன் அரிசி துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த பெண்ணுக்கு குறை பிரசவத்தில் 700 கிராம் எடையுடைய இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், நான்கு இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை தோண்டிராம் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
நான்கு மாநிலங்களில் நடைபெற்ற ஐந்து சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும், மற்ற நான்கு இடங்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், பெண் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர் மொட்டையடித்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கிய தொண்டர் சிங்கையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட சரோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் உயிரிழந்த தாக்குதலில் 16 பேர் காயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் கைது. 26 பேர் உயிரிழந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு.
யாா் வெற்றி பெற வேண்டும் என ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கே விஷம் என ராகுல் காந்தி சாடியிருந்தார்.
ஏர் இந்தியா விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
ரீல்ஸ் மோத்தில் மூழ்கிய மனைவியை, கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலை கருத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பைப் பிரச்சினையை திமுக கையில் எடுத்ததாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
உபியில் ஷகீல் தனது 15 வயது மகனுக்காக பேசி முடித்த பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, 17 கிராம் தங்கம் மற்றும் ரூ.,2 லட்சம் ரொக்கத்தை எடுத்து ஓடி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு தன்னை இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.
ரஷ்யா - உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரரின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் அவருக்கு நாராயணபலி உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் நடத்தப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று லட்சம் பேருடன் யோகாசனம் செய்தார்.
ராணுவ ரீதியிலான மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது ராணுவ திறனை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கர்நாடக அரசு ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பிகாரில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் படத்தை காலடியில் வைத்திருப்பார்கள். நான் அவரது புகைப்படத்தை இதயத்தின் அருகில் வைத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டின்போது உலகத் தலைவர்களுக்கான பரிசுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்டன. ஒவ்வொரு தலைவருக்கும் வழங்கப்பட்ட கைவினைப் பொருட்களுக்குப் பின்னால் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
அமித்ஷாவின் "ஆங்கிலம் அவமானம்" கருத்துக்கு ராகுல் காந்தி "ஆங்கிலம் அதிகாரம்" என பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், பாதுகாப்பில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.
ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் KYC சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு ஜூலை 1, 2025 முதல் ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவு நிகழ்வில் 4 மாநிலங்கள் மட்டுமே பங்களிக்கின்றன.
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா, தென்கொரியா, மெக்சிகோ தலைவர்களுக்கு இந்திய கலைப்பொருட்களை பரிசாக வழங்கினார்.
கடந்த ஆண்டில் 36 கருணை மனுக்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) சுதாமா குப்தா கூறியுள்ளார்.
மேக் 8 வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் இலக்காக்கக் கூடியது.
Honeymoon Murder: பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், சட்டப்பூர்வ போக்குவரத்து நடவடிக்கைகளைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு பிரிவில் சர்தால், பக்கர், தேவி பிண்டி, சேகர் பாபா நீர்வீழ்ச்சி, சுல் பார்க், குல் தண்டா, ஜெய் பள்ளத்தாக்கு, பஞ்சரி போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் ஹனிட்ராப் மோசடியில் 2 கோடி ரூபாய் அபகரிக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம் கீர்த்தி படேல் 10 மாதங்களுக்குப் பிறகு அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹோட்டலில் திருட வந்த அனிஷ், முதலில் ஆம்லெட், பீஃப் கறி சாப்பிட்டு, 25 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றார்.
ஒருவேளை இந்த ஆண்டு நீங்கள் அமர்நாத் யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தால் ஹெலிகாப்டர் சேவைகள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
“இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
இதற்கான புதிய இணையதளத்தையும் மொபைல் செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்திருக்கிறது.
கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில், கூலிப்படையினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறார்கள் உட்பட 10 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
Ahmedabad Plane Crash Black Box | அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
Air India Plane Crash: உலகம் முழுவதிலுமிருந்து விமான நிபுணர்கள், இந்த விமான விபத்திற்கான காரணம் என்னவென்று கண்டறிய முயற்சித்து வருகின்றனர். இதுவரை வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் தகவல்களை மதிப்பாய்வு செய்த நிபுணர்கள், பறவை மோதி தரையிறங்கும் கருவி செயலிழந்ததால் விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வெளியான காரணத்தை நிராகரித்துள்ளனர்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்திய அஞ்சல் துறை வழியாக அடையாள அட்டையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில், திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து, நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, நிதானமாக தூங்கி மறுநாள் தப்பிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கடந்த 7 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மான் சிங் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியாக இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் அவரது நற்பெயருக்கு களங்கம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதில் இந்த ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்நாடகாவில் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 2015 கணக்கெடுப்பு காலாவதி ஆகிவிட்டதால், புதிய கணக்கெடுப்பு 80 நாட்களில் முடிக்கப்படும்.
தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
ஸ்ரீகாந்த் ஜிச்கர், 20 பட்டங்கள் பெற்றவர், இரண்டு முறை UPSC தேர்ச்சி, ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் பதவிகளை ராஜினாமா செய்தவர். 26 வயதில் எம்எல்ஏ ஆனார். 2004ல் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பாடம் கற்பித்தது. இந்திய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றி, சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய் வழியாக டீசலை திருடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய கடனை கட்ட முடியாமல், கணவர் ஊரை விட்டு தலைமறைவாக அவரது மனைவிக்கு தொடர் தொல்லை.
Air India Plane Crash: பிரபல விமான நிபுணரும், முன்னாள் அமெரிக்க கடற்படை விமானியுமான கேப்டன் ஸ்டீவ் ஷிப்னர் இந்த விபத்து தொடர்பான தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளார். தற்போது வெளிவந்துள்ள சான்றுகள் இரண்டு இயந்திரங்களும் செயலிழப்பதற்கான சாத்தியக் கூறுகளை வலுவாகக் குறிக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
Air India Crash Gold Recovery: இந்த விமான விபத்தில் சுமார் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் BJ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்யன் ராஜ்புத், மானவ் பாது, ஜெயபிரகாஷ் சவுத்ரி மற்றும் ராகேஷ் தியோரா உயிரிழந்தனர்.
Ahmedabad Plane Crash New Video | கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியாவின் 171 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
சம்பவ இடத்தில் வேறு எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை என்றும், விபத்துக்குப் பிறகு ஜிப் லைன் ஆபரேட்டர்கள் தங்களுக்கு உதவவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
Government Schemes: நீங்கள் மாணவராக இருந்தாலும் சரி, வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி, ஒற்றைத் தாயாக இருந்தாலும் சரி அல்லது சவால்களை எதிர்கொள்ளும் ஒருவராக இருந்தாலும் சரி. உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அரசுத் திட்டம் உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை இலவசமாகவும் அல்லது மலிவு விலையிலும் உள்ளன.
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka Bike Taxi Ban | பெங்களூருவில் பைக் டாக்சிகளுக்கு தடை... மீறினால் கடும் தண்டனை
விமானத்தில் உள்ள விசிறி போன்ற ரேம் ஏர் டர்பைன் (RAT) என்ற ரேட் அமைப்பு செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.